திருவள்ளூர் ஏப்-9
திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரி. செங்குன்றம். கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக் காற்று வீசிய நிலையில் இடியுடன் கூடிய மழை ஏப்-9 அன்று மாலை பெய்தது.இதில்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பஜாரில் விஜயன் (41) என்பவர் நடந்து சென்றின்றுள்ளார்.இவரை இடி தாங்கியதில் பலியானார்.அதே பகுதியை சேர்ந்த புஜ்ஜியம்மாள் (49) இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது இடி தாங்கியதில் மயங்கி விழுந்து பின்னர் பலியானர்.இது குறித்து மாதரபாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.