ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள பொன்னேரியை அடுத்த ஆரணியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கேப்டன் லட்சுமி கிளை சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.நாகலட்சுமி தலைமையில் 3-வது முறையாக நிவாரணம் வழங்கப்பட்டது.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள பொன்னேரியை அடுத்த ஆரணியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கேப்டன் லட்சுமி கிளை சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.நாகலட்சுமி தலைமையில் 3-வது முறையாக நிவாரணம் வழங்கப்பட்டது.