tamilnadu

img

சம வேலைக்கு சம ஊதியம் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம், காலமுறை ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெள்ளியன்று (அக்.4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சபரி தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் சகிலாபேகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். காந்திமதிநாதன்,  செயலாளர் இ.மணிகண்டன், துணை நிர்வாகிகள் மெல்கிராஜாசிங், இ.சந்திரசேகரன், மாவட்ட முன்னாள் தலைவர் கோ.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.