tamilnadu

img

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்கூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்து அவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த  தமிழ்நாடு அனைத்து துறை ஓய்கூதியர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.