tamilnadu

img

ஆபத்தான பள்ளம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்  பட்ட காயிதேமில்லத் தெருவில் சிறுபாலம் சேதமடைந்து தெருவின் குறுக்கே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து அடிக்கடி விபத்து. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்ய  வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.