tamilnadu

img

திருப்பூர் : கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியர் உத்தரவு

திருப்பூர் : திருப்பூரில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்களின்  எண்ணிக்கை  78 ஆக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் , அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

;