tamilnadu

img

திருப்பூரில் சாலைப்பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்

திருப்பூர், ஜூன் 15- தமிழ் நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வெள்ளியன்று கையெ ழுத்து இயக்கம் நடத் தப்பட்டது. திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர்அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில  தலைவர் மா.பாலசுப்பிர மணியன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி  வைத்தார். கோட்டத் தலைவர்சிவக்குமாரன் தலைமை வகித்தார். கோட்டச்செய லாளர் ராமன், கோட்டதுணைத்தலைவர்  பி.அம்மாசை, வடக்கு உட்கோட்டத் தின் நிர்வாகிகள் தெற்கு உட்கோட் டத்தின் நிர்வாகிகள் சாலைப்பணி யாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்தித்து கையெழுத்து பெற்றனர்.