tamilnadu

மின்தடை


தாராபுரம், ஆக. 18 - குண்டடம், மூலனூர், கொளத்துப்பாளையம் மற்றும் கன்னிவாடி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் மகேஸ்வரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம், பல்லடம் மின்பகிர்மான வட்டம், குண்டடம், கன்னி வாடி, கொளத்துப்பாளையம், மூலனூர் ஆகிய துணை  மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக ளுக்காக செவ்வாய் (ஆக. 20) காலை 9 மணி முதல்  மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும். இத னால் கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத் திற்குட்பட்ட உப்புத்துறைபாளையம், கொளிஞ்சி வாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட் டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலு காம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராம மூர்த்திநகர், கொளத்துப்பாளையம் மற்றும் ராமபட் டிணம் நகர பகுதிகளான மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி, குண்டடம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சூரியநல்லூர், ராசிபாளையம், எஸ்.கே.பாளையம், புதுப்பா ளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கி பாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்ட டம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம், மூலனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மூலனூர், அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சி காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, பெரமி யம், லக்கமநாயக்கன்பட்டி, வடுகபட்டி, வெள்ள வாவிபுதூர், கிளாங்குண்டல், கன்னிவாடி துணை மின்நிலையத்திற்குட்பட்ட கன்னிவாடி, மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயிக்கவுண்டன்பாளையம், நஞ்சத்தலையூர், புஞ்சைதலையூர், மணலூர் மற்றும் பெருமாள்வலசு ஆகிய பகுதிகளில் மின்  தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
ஊத்துக்குளி
இதேபோல் ஊத்துக்குளி துணை மின் நிலை யத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் மின்வாரிய செயற்பொறி யாளர் சந்திசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ஊத்துக்குளி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ், வி.ஜி.புதூர், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தள வாய்ப்பாளையம், பிவிஆர் பாளையம், சிறுக் களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம் பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்பிஎன் பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே. பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளை யம், நீலாக்கவுண்டம்பாளையம், செங்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் மின் பராமரிப்பு பணி களுக்காக செவ்வாய்க்கிழமை (ஆக.20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.