திருப்பூரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து சிறிய பெட்டிக்கடைகளை ஆய்வு செய்து அபராதம் விதிக்கும் மாநகராட்சி நிர்வாகம், தனியார் திரையரங் கம் பின்புற வாசலில் பிளாஸ்டிக் பையில் கட்டி குப்பை களை மாநகராட்சி லாரிகளில் ஏற்றி அனுப்ப தயாராக இருப்பதை தடுக்க மறுக்கிறது. மேலும், பெரிய வணிக வளாகங்கள், உணவகம், திரையரங்கங்ளில் பாலிதீன் பைகள் தாராளமாக பயன்படுத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி அதிகாரிகள்!