tamilnadu

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், ஆக.19- திருப்பூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் கொரோனா நோயாளிக ளுக்கு சிகிச்சை அளிக் கும் வகையில் துவங்கப் பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.