திருப்பூர் காங்கயம் சாலைப் பிரிவில் உள்ள அரசுப் போக்குவரத்து மண்டல அலு வலகம் முன்பாக, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கக் கோரி அனைத்து போக்குவரத்து சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.