உடுமலை நாராயணகவியின் 122- ஆவது பிறந்த நாள் நமது நிருபர் செப்டம்பர் 27, 2020 9/27/2020 12:00:00 AM உடுமலை நாராயணகவியின் 122- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளியன்று அவரது நினைவு மண்டபத் தின் திருவுருவச் சிலைக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். Tags உடுமலை நாராயணகவியின் 122- ஆவது பிறந்த நாள் 122nd birthday udumalai narayanagavi