tamilnadu

img

உடுமலை நாராயணகவியின் 122- ஆவது பிறந்த நாள்

உடுமலை நாராயணகவியின் 122- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளியன்று அவரது நினைவு மண்டபத் தின் திருவுருவச் சிலைக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.