tamilnadu

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

 திருநெல்வேலி, ஆக.2- நெல்லை மாவட்டம் பணகுடி கோயில் விளையைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (21). இவர் 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் வள்ளியூர் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் மாணிக்கராஜை கைது செய்தனர். 

;