திருநெல்வேலி, செப்.1- நெல்லை மாவட்டம் நாங்குநேரி யில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்குனேரி வட்டார கல்வி அலு வலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நாங்கு னேரி வட்டார தலைவர் பொ.செல்வ ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார செயலாளர் ஜோசப்துரை முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் ஜஸ்டின் கிளா டியோ வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், சங்க வட்டார துணை தலைவர் மரிய தாஸ் ஆகியோர் பேசினர். வட்டார பொருளாளர் ஐயப்பன் நன்றி கூறி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமுதா, அலீஸ் ஜெயராணி, பேபி, ஜெய வனிதா, உலகம்மாள், நல்லக்குமார், வடுகநாதன், முருகன், வின்சென்ட் கோவில்ராஜ், ஜீடு உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.