tamilnadu

img

தோணுகால் பள்ளி விழா

திருநெல்வேலி, ஆக.17- சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தோணுகாலில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ராஜ்குமார், இடைநிலை ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சாப்பிடும் தட்டு, குடிதண்ணீர் பாட்டில், அரிசி பைகள் போன்றவை வழங்கினர். நிகழ்ச்சியில் பெற்றோர்- ஆசிரியர் சங்க  தலைவர் செல்வி தலைமை தாங்கினார். ஊர்பொது மக்கள் கலந்து கொண்டனர்.