tamilnadu

திருத்தம்

நேற்றைய தீக்கதிர் 22-10-2019 ஐந்தாம் பக்கத்தில் வெளியான அ.சவுந்தரராசன் பேச்சில் ஐந்தாவது பத்தியில் இராக்கில் உணவு, மருந்து, மாத்திரைகள் கூட கிடைக்கா மல் 15 லட்சம் குழந்தைகள் மடிந்தன என்றும், புதிய தாராளமயக் கொள்கையை சோசலிச சந்தைப் பொருளாதாரமாக அமல்படுத்தியது சீனா என்றும் திருத்தி வாசிக்கவும். 

- ஆசிரியர்