ஒளிமதி நடேச தமிழார்வன் தலைமையிலான சமூக விரோத கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதும் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி மாதர் சங்கத்தைச் சார்ந்த சித்ரா உள்ளிட்டோர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இதனைக் கண்டித்து முத்துப்பேட்டையில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.