tamilnadu

img

தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி கடந்த ஜூன் 18 அன்று உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் பதவி உயர்வு பெற்று சென்றதால், கும்பகோணத்தின் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பாலகிருஷ்ணன்  பொறுப்பேற்று கொண்டார். 

;