tamilnadu

img

சீர்காழி அருகே கதிராமங்களத்தில் விசிக நாகை மாவட்ட செயலாளர் பா.ரவிச்சந்திரனின் தாயார் அம்சவள்ளிபால்ராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி

சீர்காழி அருகே கதிராமங்களத்தில் விசிக நாகை மாவட்ட செயலாளர் பா.ரவிச்சந்திரனின் தாயார் அம்சவள்ளிபால்ராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் விசிக மாநில முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன் தலைமை வகித்து அம்சவள்ளிபால்ராஜ் உருவப் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். முதன்மை செயலாளர் பாவரசு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினார். பொன்.பாலு, முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், செய்தி தொடர்பாளர் தேவா, வைத்தி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வடிவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;