tamilnadu

img

வயல் கூட்டம்

திருவனந்தபுரம், மே 13-திருவனந்தபுரம் விமான நிலையத்தில் டிஆர்ஐ குழுவினர்நடத்திய பரிசோதனையில் 25 கிலோ தங்கம் பிடிபட்டது.திருவனந்தபுரம் திருமலாவைச் சேர்ந்தவர் சுனில். ஞாயிறன்று இவர் வளைகுடா நாடான ஓமனிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வந்துள்ளார். அப்போது விமானநிலையத்தில் நடந்த சோதனையில் ரூ.8கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை அவர் கடத்தி வந்ததுகண்டறியப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணைநடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

;