இந்திய மாணவர் சங்க மத்தியக்குழு அறைகூவலை ஏற்று, தஞ்சை மாவட்டக்குழு சார்பில் தஞ்சையில் சரபோஜி கல்லூரியில் கிளைச் செயலாளர் சக்தி, மதன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் சரண்யா கலந்து கொண்டு மரக்கன்று நட்டனர்.