புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பிளாஸ்டிக் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.