tamilnadu

img

மனுத் தாக்கல்

திருச்சி இனாம்குளத்தூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண்: 1, 2, 3 மற்றும் 9 ஆகிய வார்டுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என்.அக்பர் அலி, எஸ்.சகாபுதீன், ஆயிஷா மரியம், பி.செபாஸ்டின் பிரியா ஆகியோர் சனிக்கிழமை மனுத் தாக்கல் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் சங்கர், ஒன்றியக் குழு உறுப்பினர் தங்கராஜ், கிளை உறுப்பினர் ஜமீல் ஆகியோர் உடனிருந்தனர்.