tamilnadu

img

நவம்பர் புரட்சி தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூக்கொல்லை கிளையில்  பி.முத்துசாமி தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி

நவம்பர் புரட்சி தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூக்கொல்லை கிளையில்  பி.முத்துசாமி தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் எம்.மாலதி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.அபிமன்னன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.கருப்புசாமி, வழக்கறிஞர் கே. பன்னீர்செல்வம்,  சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, துணைச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன்,  எஸ்.வனரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.