tamilnadu

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20-ம் தேதி காலை 10.30 மணியளவிலும், அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டமும், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;