tamilnadu

img

சிபிஎம் பேரவைக் கூட்டம்: கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

திருச்சி, ஜூன் 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.  நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆட்சியின் மத்தியக் குழு முடிவுகள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூட்டத்தில் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், ரெங்கராஜன், கே.சி.பாண்டியன் உள்பட மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலா ளர்கள், பகுதிக்குழு உறுப்பினர்கள், வெகு ஜன அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோவி.வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.