தஞ்சாவூர், ஜூன் 18- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாலி டெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் லயன் எஸ்.டி.எஸ்.செல்வம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு முன்னிலை வகித் தார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.கௌதமன், சென்னை ஏ.டி.வி.பிரிசிசன் காம்போனென்ட்ஸ் நிறு வனத்தின் மனிதவள பொது மேலாளர் ஏ.சிவகுமார் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். கல்லூரி துணை முதல்வர் ஏ.அமலோற்பவ செல்வி, எழுத்தாளர் ஆர்.ஸ்ரீதரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரி விரிவுரை யாளர் வி.ராஜன் வரவேற்றார். துறைத்தலைவர் எஸ்.அருள்நெல்சன் நன்றி கூறினார்.