tamilnadu

img

தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம்...

காவிரி ஆணைய தீர்ப்பின் படி காவிரியில் தண்ணீர் விடக்கோரி நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் இராசையன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி கண்டன உரையாற்றினார். சிபிஎம் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், கோவிந்தசாமி, காபிரியேல், மார்க்ஸ், பிரகாஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.