திண்டுக்கல்லில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 26, 2020 5/26/2020 12:00:00 AM திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்திற்கு பிரபாகரன் (சிஐடியு), பாலு (எல்.பி.எப்), ராஜாங்கம் (ஏஐடியுசி), ஆகியோர் தலைமை வகித்தனர்.