tamilnadu

img

சாலை விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல்,நவம்பர்.25- செம்பட்டி ருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.