tamilnadu

img

வீதிகள் அதிரட்டும்...

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் எழுச்சி நடைபயணத்தை வடலூரில் அரியலூர் நந்தினியின் சகோதரி சிவரஞ்சனியும், திருவண்ணாமலையில் வன்முறைகளால் குழந்தைகளை இழந்த தாயார்கள் வனிதா, லெட்சுமி, வீரம்மாள் ஆகியோரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.