நீர் தொழில்நுட்ப நிறுவனமான வா டெக் வபாக் சென்னையில் உள்ள கோயம்பேடு என்ற இடத்தில் ஒரு நாளைக்கு 45 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பை செய்து வருகிறது.இந்நிலையில் கோயம்பேடு டி.டி.ஆர்.ஓ ஆலையானது உலகளாவிய வாபாக் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.