tamilnadu

img

தமிழகத்தில் 7 மாவட்டங்களில்  கனமழை பெய்யும்

சென்னை:
தமிழகத்தில் சனிக்கிழமையன்று (ஜூலை 25) 7 மாவட் டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும். கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், தேனி, திண்டுக் கல், திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை  ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.