மும்பை:
பாலிவுட் சினிமா இயக்குநர் அனுராக்காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்தவர் நடிகை பாயல் கோஷ். ஆனால் இவரது குற்றச்சாட்டை சக திரைக்கலைஞர் களே நம்பத் தயாரில்லை. பாஜக ஆதரவுநடிகையான கங்கனா ரணாவத்தோடு சேர்ந்து கொண்டு, பாயலும் அடுத்தவர் கள் மீது வீண்பழி சுமத்துகிறார் அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், நடிகை பாயல் கோஷ், கங்கனா ரணாவத் போல தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வேண்டும்’ எனமகாராஷ்டிர ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.