கொரோனா வைரஸ் எதிரொலியாக பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் முகக் கவசம் (மாஸ்க்) அணிந்து வேலைக்கு வந்தனர். இங்கு தினசரி பல்வேறு தரப்பு மக்கள் அதிகம் வருவதால் ஊழியர்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தெரிவித்தார்.