tamilnadu

img

தஞ்சாவூரில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாடு

தஞ்சாவூரில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில், சாதி மறுப்பாளர்கள் சங்கம நிகழ்ச்சியின்போது, ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் பங்கேற்ற தஞ்சை மாவட்ட மூத்த தோழர் க.அபிமன்னனை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளருமான நாகை மாலி கவுரவித்தார். அருகில் கே.ராதாகிருஷ்ணன், பி.சம்பத், ஆர்.கருமலையான் உள்ளிட்ட தலைவர்கள்.