தஞ்சாவூர் அக்.25- தஞ்சையில், நடந்து முடிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு சிறக்க ஒத்துழைப்பு நல்கியோர், அதற்காக உழைத்தவர்கள் மற்றும் வர வேற்புக் குழுவினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தீ.ஒ.முன்னணி வர வேற்புக்குழு பொருளாளர் ஆர்.புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வரவேற்றார். தீ.ஒ.முன்னணி மாநில சிறப்புத் தலைவர் பி.சம்பத், மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் ஆகியோர் கட்சி, வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டிப் பேசினர். விழாவில், மாவட்டச் செயற் கழு உறுப்பினர்கள் ஆர்.சி.பழனி வேலு, ஆர்.மனோகரன், எம்.மாலதி, என்.சுரேஷ்குமார், மாவட் டக்குழு உறுப்பினர்கள் என்.சரவ ணன், எம்.ராம், கே.காந்தி, மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், மாவட்ட பொருளா ளர் எம்.பழனி அய்யா, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளர சன், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.அரவிந்தசாமி, இன்சூர ன்ஸ் ஊழியர் சங்க தஞ்சைக் கோட்ட பொதுச்செயலாளர் செல்வ ராஜ், தமுஎகச மாவட்டச் செயலா ளர் விஜயகுமார், லிகாய் மாநிலச் செயலாளர் என்.ராஜா, இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாநில இணைச் செயலாளர் புவனேஸ் வரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சிவகுரு, கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன், மாவட்ட நிர்வாகிகள் களப்பிரன், சத்தியநாதன், பி.எம்.இளங்கோ வன், வழக்கறிஞர் கே.பன்னீர்செல் வம், வடிவேலன் மற்றும் பல்வேறு அரங்கங்களைச் சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டனர்.