tamilnadu

வணிகவியல்  துறை  கருத்தரங்கம்

 தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில், ‘தலைமைப் பண்பு சிறப்புக் கருத்தரங்கம்’ நடை பெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை பேராசிரியர் என்.பழனிவேல் வர வேற்றார். சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வ ரும், வணிகவியல் வல்லுநருமான டாக்டர் இரா.பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். நிறைவாக பேரா ஜி.முத்துக் கிருஷ்ணன் நன்றி கூறினார்.