தஞ்சை பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் ஊராட்சி, சின்ன ரெட்டவயல் கிராமத்தில் உள்ள தாமரைக்குளம் தூர்ந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து கிராமச் சிறகுகள் நற்பணி மன்றத்தினர் குளத்தை தூர்வாரி, வேலிக் கருவை மரங்களை அகற்றி சுத்தம் செய்து கரையில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.