tamilnadu

img

குளத்தை தூர்வாரி, சுத்தம் செய்தது சிறகுகள் நற்பணி மன்றம்

தஞ்சை பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் ஊராட்சி, சின்ன ரெட்டவயல் கிராமத்தில் உள்ள தாமரைக்குளம் தூர்ந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து கிராமச் சிறகுகள் நற்பணி மன்றத்தினர் குளத்தை தூர்வாரி, வேலிக் கருவை மரங்களை அகற்றி சுத்தம் செய்து கரையில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.