tamilnadu

நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு நிவாரணம்

சேலம், மே 19- சேலத்திலுள்ள நாட்டுப் புற இசைக் கலைஞர்க ளுக்கு ஆண்டாள் இளைஞர் குழு சார்பில் நிவாரணப்  பொருட்கள் வழங்கப்பட் டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இசைக்கலை ஞர்கள் வேலை இழந்து, வரு மானமின்றி தவித்து வரு கின்றனர். இந்நிலையில் சேலத்தில் ஆண்டாள் இளைஞர் குழு சார்பில் வரு மானமின்றித் தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட இசைக்  கலைஞர்களுக்கு ஒரு மாதத் திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட் களை வழங்கினர். இந்நி கழ்வில் அறக்கட்டளை தலைவர் விவேகானந்தன், நிர்வாகிகள் ரவி, சுந்தர் ராஜன் மற்றும் கதிரேசன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.