tamilnadu

img

ஓமலூர் அருகே லேசான நில அதிர்வு 

சேலம்:
சேலம் ஓமலூர் அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டது.இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.சேலத்தில் சனிக்கிழமையன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.  ஒரு சில வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வுஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்களால் உணரப்பட்டது. இதனால் பெரியஅளவில் எந்தவித பாதிப்பும் இல்லை.  எனினும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

;