tamilnadu

தீயணைப்பு வீரர்கள் இருவருக்கு கொரோனா

ஏற்காடு, ஜூலை 25- சேலம் மாவட்டம், ஏற் காட்டில் தீயணைப்பு வீரர் கள் இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிபடுத்தப் பட்டு சிகிச்சைக்காக சேலம் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலத்தில் இருந்து ஏற் காடு தீயணைப்பு நிலையத் திற்கு கடந்த வாரம் பணி நிமித்தமாக வந்தவருக்கு கொரோனா உறுதிபடுத்தப் பட்டு அவருக்கு சிகிச்சை யளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து ஏற்காடு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் 5 நபர்கள் ஏற் காடு சுவேதா குடிலில் தனி மைப் படுத்தப்பட்டிருந்த னர். இவர்களுக்கு மேற் கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை யில் மேலும் இரு தீய ணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதிபடுத்தப் பட்டது. இதையடுத்து இரு வரும் சேலம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.