tamilnadu

img

கள்ளச்சாரயம் விற்ற 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் குண்டர் சட்டத்தின் கிழ் கைது செய்யப்பட்டுள்னர்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய இடங்களில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்ற பழனிசாமி, சக்திவேல், இருதயராஜ் அண்ணாதுரை மற்றும் குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
 

;