tamilnadu

img

பொதுத்துறைகள் விற்பனையை கைவிடக் கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:
இந்திய தொழிலாளி வர்க்கத்தை 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல்லும் மத்தியஅரசின் நடவடிக்கைகளை கண்டித்துசனிக்கிழமையன்று (ஆக.8) தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

;