பழுதான சாலை புதுப்பிக்கும் பணி துவக்கம்
ஓசூரில் ஜிஆர்டி சர்க்கிள் முதல் சமத்துவபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பழுதான 1.5 கிலோ மீட்டர் சாலை புதுப்பிக்கும் பணி ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார். எனவே சட்டமன்ற உறுப்பினர்,மாநகர மேயர் மேற்பார்வையில் 2 மாதத்திற்குள் இப்பகுதி தேசிய நெடுஞ்சாலையை தரமாக சீர்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கூறினார்.