tamilnadu

img

நாயனூரில் விதொச தலைவர்கள் ஆய்வு...

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் மழை காரணமாக அரகண்டநல்லூர் அருகே நாயனூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல்கள் மற்றும் வீடுகளை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தலைமையில் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுனன், நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, மாவட்டக் குழுஉறுப்பினர்கள் பாபு,சத்யா, வட்ட துணைச் செயலாளர் ராஜா, எல்லப்பன் உட்பட பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.