சென்னை, ஏப்.2- இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங் களிலும் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை திங்களன்று ஏப்.1 முதல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.