tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை... தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி

விடுமுறை தினங்களை கழித்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது என போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்தது. இதைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் விருதுநகர் போக்குவரத்து பணிமனையில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மண்டலத் தலைவர் ஏ.சுந்தர்ராஜ், பொதுச் செயலாளர் எம்.கார்மேகம், மண்டல துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி, சம்மேளன செயலாளர் எம்.வெள்ளைத்துரை கிளைச் செயலாளர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

;