வடசென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் தீக்கதிர் பொறுப்பாளர் கோடீஸ்வரன் தீக்கதிர் ஆண்டு சந்தாக்களை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.