tamilnadu

img

துப்புரவு பணிக்கான உபகரணங்கள் வழங்காததைக் கண்டித்து செங்கொடி சங்கம் (சிஐடியு) ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக துப்புரவு பணிக்கான உபகரணங்கள் வழங்காததைக் கண்டித்து செங்கொடி சங்கம் (சிஐடியு) சார்பில் அம்பத்தூர் மண்டலம் 7 வளாகத்திற்குள் செயலாளர் குப்புசாமி  தலைமையில் திங்களன்று (செப். 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் சீனிவாசலு, நிர்வாகி மணிமேகலை  உட்பட பலர் கலந்து கொண்டனர்.